ஒன்றியம்

ரோம்: அமைதியைக் காக்கவும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைந்து தனிப்பட்ட ராணுவத்தை அமைக்க வேண்டுமென்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ டஜானி கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் சமய வழிபாட்டுக் கூடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.